அந்த இருள் படிந்த நாட்கள் 24 – போர்க்கால நாட்குறிப்பு 24
இன்றைய தினம் அமைதியாக தொடங்கியது. ஆனால் அந்நிலை நீடிக்கவில்லை. எட்டு மணிக்கு பலத்த எறிகணை வீச்சும் >>...மேலும் வாசிக்க...<<<
செப்.11 – 3
3 வது விமானம்.
பாஸ்டனிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ்சுக்கு அந்த இரண்டு விமானங்களும் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்த அதேநேரம், பாஸ்டனிலிருந்து தென்மேற்கே நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் >>...மேலும் வாசிக்க...<<<
அந்த இருள் படிந்த நாட்கள் 23 – போர்க்கால நாட்குறிப்பு 23
நேரம் மெதுவாக நகர்ந்து கடந்து செல்கிறது. இன்று கார்த்திகை 28 செவ்வாய்க்கிழமை. படையினர் தாக்குதல்களைப்பற்றி >>...மேலும் வாசிக்க...<<<
அந்த இருள் படிந்த நாட்கள் 22 – போர்க்கால நாட்குறிப்பு 22
கார்த்திகை 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் இன்றாகும். காலை ஒன்பது மணிவரை >>...மேலும் வாசிக்க...<<<
செப்.11 – 2
மணி 06:50. அட்டாவின் மற்றைய மூன்று சகாக்கள் அந்த விமான நிலையத்திற்கு வந்து சேர ஆரம்பித்தார்கள். >>...மேலும் வாசிக்க...<<<
அந்த இருள் படிந்த நாட்கள் 21 – போர்க்கால நாட்குறிப்பு 21
பலத்த எறிகணை வீச்சும் வெடியும் இருந்தது. இன்று கிறிஸ்து அரசர் விழா. திருப்பலி நிறைவேற்றக்கூட முடியவில்லை. >>...மேலும் வாசிக்க...<<<
கின்னஸ் சாதனை படைத்த கோமாளிகளின் கும்மாளம் – ச. வி. கிருபாகரன்
“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு”
சில நாட்களுக்கு முன் ஓர் பிரபல ஊடகவியாளர் மிக நீண்டகாலத்திற்கு பின்னர் தொடர்பு கொண்டார். >>...மேலும் வாசிக்க...<<<
அந்த இருள் படிந்த நாட்கள் 20 – போர்க்கால நாட்குறிப்பு 20
இன்று போர் தொடங்கி நாற்பதாவது நாள். எறிகணை வீச்சுத் தொகையும் வெடிச் சத்தத்தின் எண்ணிக்கையும் >>...மேலும் வாசிக்க...<<<
அந்த இருள் படிந்த நாட்கள் 19 – போர்க்கால நாட்குறிப்பு 19
லீயோ பிரான்சிஸ், பேனாட், தகப்பன் மகன் ஆகிய இருவரின் இறுதிச்சடங்கு திருப்பலி பலத்த சோகத்துடன் ஒப்புக் கொடுக்கப்பட்டது. >>...மேலும் வாசிக்க...<<<









